Skip to main content

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: 6,000 பேர் கருத்து

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் குறித்து விசாரணை நடத்த பக்தர்கள் ஆலோசனை வழங்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி அறிவிப்பு வெளியிட்டார். 

இந்நிலையில், கோயில் விவகாரம் தொடர்பாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். 

மனுக்கள் மூலம் 1,347 பேர், மின்னஞ்சல் மூலம் 4,500, கடிதம் மூலம் 308 பேர் கருத்து தெரிவிச்சிருக்காய்ங்க