கனமழை காரணமாக மயிலாடுதுறை, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூ
வானிலை நிலையம் மழை குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்பின்போது சென்னைக்கு கனமழை எச்சரிக்கை எதுவும் குறிப்பிடவில்லை.
அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்-வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடுமையான வெயில் நிலவி வருகிறது.
தமிழகத்தின் ஒசூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் ஓலா மின்சார ஸ்கூட்டரை அதன் தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் அகர்வால்