Wednesday, March 4, 2026
HomeUncategorizedஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை 

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை 

சமூகநீதி, சமத்துவத்தை அடித்தளமாக கொண்ட அரசாக தமிழக அரசு செயல்படும்: ஆளுநர்

மாநில சுயாட்சி இலக்கை எட்ட தமிழக அரசு உறுதியாக உள்ளது: சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

மத்திய அரசிடம் தமிழக அரசு வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்பிக்கை உள்ளது- ஆளுநர் பன்வாரிலால்

கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பாராட்டு

தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் கொரோனா தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை- ஆளுநர்

தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் கொரோனா தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை- ஆளுநர்

மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மீதான புகாரை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவுக்கு உரிய அதிகாரம் வழங்குவோம்- ஆளுநர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments