ஆடு, மாட்டோட இருக்கேன். விவசாயம் பாக்குறேன். நேரம் கிடைச்சா கோயிலுக்கு போறேன். தேவையில்லாத வேறு வேலையை பார்க்காமல் என்னுடைய பணியை சந்தோஷமாக செய்கிறேன். புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இதிலேயே பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன்”
– அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர்

