Wednesday, March 18, 2026
HomeUncategorizedசென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை.

சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை.

சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை. சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.

தி.நகர் பசுல்லா சாலையிலுள்ள நரேஷ் என்பவரின் சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை. தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்ட் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் நரேஷ்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments