புதிதாக உருவாக்கப்பட்ட வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை கடற்கரை- காட்பாடி இடையே தொடங்கியது.
சென்னை- திருப்பதி, சென்னை – காட்பாடி என 240 கி.மீ.க்குள் முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் சேவை.
100 பேர் அமர்ந்தும், 200 பேர் வரை நின்றும் செல்லலாம்.
தானியங்கி கதவு, மொபைல் சார்ஜ், பசுமை கழிவறைகள், கேமரா ஆகியவற்றுடன் ரயில் வடிவமைப்பு.
