ஜெர்மனியின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் பனியால் மூடப்பட்டதால் போக்குவரத்து மந்தமாகி, பாதுகாப்பாக பயணம் செய்ய மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- ரயில், விமான சேவைகளில் தாமதம் மற்றும் ரத்து அதிகரித்துள்ளது. பல நகரங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
சில இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்தவும், அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

