கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்த குழுக்களை அமைத்த மத்திய அரசின் முடிவிற்கு எதிரான பொது நல மனு: தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
இத்தகைய மனுவை தாக்கல் செய்யும் போது வழக்கறிஞர்கள் மனுதாரர்களுக்கு உரிய அறிவுரை வழங்குகள் இல்லையெனில் பிரச்சனையை சந்திக்க நேரிடலாம்: நீதிபதி எச்சரிக்கை

