புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 49 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா 12/7/2024 முதல் 21/7/2024 வரை பத்து நாட்கள் நடைபெறுவதை முன்னிட்டு கம்பன் கழக அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பத்திரிக்கை தொலைக்காட்சி செய்தியாளர்கள் 55 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செய்தியாளர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கம்பன் கழக நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பு
RELATED ARTICLES

