Friday, March 20, 2026
HomeUncategorizedகுமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா -கண்ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்த...

குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா -கண்ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

கன்னியாகுமரியில் முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், ரூ. 37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை முதலமைச்சர்  ஸ்டாலின்  திறந்து வைத்து, விவேகானந்தர் பாறைக்கு இப்பாலத்தின் வழியாக நடந்து சென்று பார்வையிட்டா

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments