திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாபா பக்ரூதீன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை.
தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்க உறுப்பினராக இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை.
கடந்த 2021 ஆம் ஆண்டு இவரது வீட்டில் என். ஐ. ஏ சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

