Wednesday, April 1, 2026
HomeUncategorizedமத்திய சிறையில் தனி கட்டிடம் தேவைப்படும்: அண்ணாமலை கருத்து

மத்திய சிறையில் தனி கட்டிடம் தேவைப்படும்: அண்ணாமலை கருத்து

மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது.

ஏற்கனவே ஒரு அமைச்சர் திரு செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் திரு பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார்.

திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், திரு @mkstalin அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது. – கே.அண்ணாமலை, மாநிலத் தலைவர், பாஜக

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments