பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்று, மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியோமேக்ஸ் மோசடி வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது