Saturday, March 7, 2026
HomeUncategorizedநடிகர் பார்த்திபன், தமிழக ஆளுநரை சந்தித்து உ.வே.சா. எழுதிய "என் சரித்திரம்" புத்தகத்தை வழங்கினார்

நடிகர் பார்த்திபன், தமிழக ஆளுநரை சந்தித்து உ.வே.சா. எழுதிய “என் சரித்திரம்” புத்தகத்தை வழங்கினார்

உலக காசநோய் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், தமிழக ஆளுநரை சந்தித்து உ.வே.சா. எழுதிய “என் சரித்திரம்” புத்தகத்தை வழங்கினார். தமிழ் மொழியும் பண்பாடும் காக்கப்படவேண்டும் என்பதைக் கவனிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆளுநருக்குத் தமிழ் புரியத் தொடங்கியிருப்பதால், தமிழன் பெருமையை உணர அவருக்கு வாசிப்பதற்காக புத்தகம் வழங்கியதாக தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments