Saturday, March 14, 2026
HomeUncategorizedபொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படுகிறது.

குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.

2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ 1,088 கோடி செலவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments