Wednesday, February 4, 2026
Homeசுற்றுலாபுலிகள் கணக்கெடுப்பு - சுற்றுலா பயணிகள் செல்ல தடை

புலிகள் கணக்கெடுப்பு – சுற்றுலா பயணிகள் செல்ல தடை

அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு காரணமாக வரும் 26 -ந் தேதி முதல் பிப்ரவரி 6 -ந் தேதி வரை 12 நாட்கள் நெல்லை மாவட்டம்  மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு    சுற்றுலா பயணிகள் செல்ல தடை வனத்துறையினர்  உத்தரவு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments