“மே மாதம் 30ம் தேதி முதல் பாமகவின் சென்னை அலுவலகம் தைலாபுரம் தோட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது
தைலாபுரம் தவிர பாமகவிற்கு வேறு எங்கும்
தலைமை அலுவலகம் வைக்கக் கூடாது
நாளை அன்புமணி தலைமையில் நடைபெறவுள்ள உரிமை மீட்பு பயணத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும்”
– ராமதாஸ்

