சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், பரிசோதனை உயர்த்தப்படுகிறது,
கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறிய அவர்,
தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

