திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான மழையும், சில இடங்களில் கன அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம்
தமிழகத்தில் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை,
மழை பாதிப்பு காரணமாக சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பல ஆயிரம் கிலோ மலர்கள் அழுகி சேதமடைந்தன.
சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
அவசர உதவி எண்கள் அறிவிப்பு - பொதுமக்களுக்கு அரசு விடுத்த வேண்டுகோள்.
ஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் , நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே செவ்வாய்க்கிழமை முற்பகல் கரையை கடக்கக்கூடும்.