அடுத்த 24 மணி நேரத்துக்கு, திருவள்ளூர், ராணிப்பேட்டை காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய
*கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை*
கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புயுள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ள
மும்பையில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த இரண்டாம் தேதியில் இருந்து மும்பையில் கனமழை பெஞ்சுகிட்டே இருக்குது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜூன் 30) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இ