Skip to main content
ஃபெஞ்சல் புயல் - தற்போது வரை தகவல்கள் என்னென்ன?

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூர

வங்க கடலில் உருவானது புயல்

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.

ஃபெங்கல் புயல் நாளை மாமல்லபுரம் அருகே புயலாக கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம் மீண்டும் கணிப்பு !

வங்க கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல் என வானிலை ஆய்வு மையம் மீண்டும் கணிப்பு !

கடலூர் - சென்னை இடையே வரும் 30ம் தேதி கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்

புயல் கரையை கடக்கும் போது சென்னையில் 29, 30தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு.

டெல்டா பகுதிகளில் மேலும், அதி கனமழைக்கான எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

புயல் அடுத்த 48 மணி நேரத்தில் பெயரிடக்கூடிய புயலாக மாறுவதற்கு சாதக சூழல் காணப்பட்டு வருகிறது.

தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (26/11/2024) காலை

Subscribe to வானிலை