ஜனவரி 1 ஆம் தேதி முதல் கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்களில் ஆவின் நெய், வெண்ணெய் பயன்படுத்த இந்துசமய அறநிலையத்து
சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் முத்தங்கி சேவை.
பகவான் ரமண மகரிஷிகளின் 142 ஆவது ஜயந்தி விழா இன்று (21/12/2021) சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்த மாதத்தில்தான் மகாவிஷ்ணுவுக்குகந்த வைகுண்ட ஏகாதசி வருகிறது.
இன்று கார்த்திகை வளர்பிறை ஏகாதசி. ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி இன்று கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : வைகுந்த ஏகாதசி பகல் பத்து 10- ம் நாள் ( 13.12.2021) ஸ்ரீ நம்பெருமா