"40 வயது" இது மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் முக்கியமான பருவம்.
சிறுநீரகத்தில் கல் இருந்தால் எப்படிப்பட்ட வலி ஏற்படும் என்று அதன் வலி உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். அதனால
உடலின் தொப்புளுக்கு மேற்பட்ட பகுதி புஜங்காசனத்தில் இருக்க, கீழ்ப்பகுதி சலபாசனத் தோற்றத்தில் இருக்கும்.