நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையை விட இன்றைய காலத்தில் நமது வாழ்க்கை முறை பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது.
முன்னோர்கள் நோய் வராமல் பயன்படுத்திய மூலிகையில் ஒன்று கற்பூரவள்ளி.
வாரம் ஒருமுறை சுண்டைக்காய் உண்டால், உடலில் நிகழும் அதிசயங்களை நாம் காணலாம்.
சில குழந்தைகளுக்கு காய்கறிகளை பார்த்தாலே பிடிக்காது. அவர்களை காய்கறி சாப்பிட வைப்பதற்குள் பல மணி நேரம் ஆகிவிடும்.
நம் முன்னோர்கள் இயற்கை மூலிகைகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வந்தனர், அவற்றில் குப்பைமேனி மிக முக்கியமானது.
கண்ணொளியால் கண்டு
மெளன மொழியால்
மெல்ல மேய்ந்து,
உள்ளொளியைத் தூண்டி
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவான “சாதம்” என்பது உண்மையான தமிழ்ச்சொல் “சோறு” ஆகும்.