அகிலாண்டேஸ்வரி அருள் புரியும் திருவானைக்காவல்- ஸ்தல வரலாறு.. சிறப்பம்சங்கள்!
அகிலாண்டேஸ்வரி அருள் புரியும் திருவானைக்காவல்-அறந்தாங்கி சங்கர் திருவானைக்காவல் ஜம்புலிங்கேஸ்வரர்_கோயில் திருவானைக்காவல், திருச்சியில் காவேரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவபெருமான் கோவில் நகரமாகும். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பாடல் பெற்ற தலம் இது. திருவானைக்காவில் வீற்றிருக்கும் சிவபெருமான் *ஜம்புலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சிவபெருமானின் பஞ்சபூதத்_தலங்களில் ஒன்றான நீருக்கு_உரியதே_திருவானைக்கா கோயில். இங்குள்ள மூலவர் ஜம்புலிங்கேஸ்வரர் சந்நதியில் எப்போதும் நீர் ஊற்றெடுத்துக் கொண்டே … Continue reading அகிலாண்டேஸ்வரி அருள் புரியும் திருவானைக்காவல்- ஸ்தல வரலாறு.. சிறப்பம்சங்கள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed