Friday, March 13, 2026
HomeUncategorizedஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு தண்டனை

ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு தண்டனை

ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு உள்பட 3 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு;

 இந்திரகுமாரி க்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

1991-1996 ஆட்சிக்காலத்தில் அதிமுக அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி.

இந்திராகுமாரி தற்போது திமுகவின் இலக்கிய அணி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

திமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கில் தற்போது திமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சருக்கு திமுக ஆட்சியிலேயே சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments