வடகொரியாவில் வெள்ள பாதிப்புகளை தடுக்க தவறிய 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை! கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 3500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பேரிடரை தடுக்க தவறிய 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் உத்தரவு
