Wednesday, April 1, 2026
HomeUncategorizedவள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கவர்னர் பேசியதில் இருந்து சில வரிகள்

வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கவர்னர் பேசியதில் இருந்து சில வரிகள்

ஓசூரில் வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதில் இருந்து சில வரிகள் ,

““கடந்த 60 ஆண்டுகளாக சமூகநீதியைப் பற்றி பேசுகிற தமிழ்நாட்டில்தான் தினமும் தலித்துகள் மீதான வன்முறைகளும் அதிகரிக்கின்றன.

தமிழ்நாட்டில் இன்றைக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கின்றன. தமிழ்நாட்டில் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகள் எனக்கு வலியை ஏற்படுத்துகின்றன.

சமூக நீதியைப் பாதுகாக்க வள்ளலார் வழியைத்தான் பின்பற்ற வேண்டும். நாம் அனைவரும் வள்ளலாரை ஏற்று, அனைவரையும் சமமாக பார்த்தால்தான் சமூகநீதி சரியாக இருக்கும்.

நாடு முழுவதும் வள்ளலாரை கொண்டு செல்வதுடன், பள்ளி பாட புத்தகங்களிலும் வள்ளலார் குறித்த குறிப்புகளை சேர்க்க வேண்டும்’

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments