திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன மோசடியை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் எத்தனை பக்தர்கள் வருகின்றனர்?
திருச்செந்தூர் கோவிலுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது? முறையாக வசூலிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்வது யார்? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.
திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன கட்டண வசூலில் ரூ.25 லட்சம் மோசடி – 2 பேர் முன்ஜாமீன் கோரி மனு.
மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுபவர்கள் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு விசாரணையின் போது நீதிபதி கேள்வி.
ரூ.25 லட்சம் முறைகேட்டில் ஜாமீன் கோரியவர்களின் பங்கு என்ன? – ஜூன் 8ம் தேதி அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
