Home Uncategorized 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், நாகை, திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் – வானிலை மையம்

புதுச்சேரி, காரைக்காலில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கபட்டுள்ளது – வானிலை மையம்.

தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆக்ய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை.

Exit mobile version