Monday, March 9, 2026
HomeUncategorizedசெல்லப் பிராணிகளுக்கு உரிமம்

செல்லப் பிராணிகளுக்கு உரிமம்

சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம். கடந்த 10 மாதத்தில் 272 பேர் மட்டுமே ஆன்லைன் மூலம் உரிமம் பெற்ற நிலையில் 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம்.

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள சென்னை மாநகராட்சி. விண்ணப்பித்த 2,300 பேரில், இதுவரை 930 பேருக்கு லைசென்ஸ் அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments