Tuesday, March 10, 2026
HomeUncategorizedபுற்று நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சை

புற்று நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சை

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அவர், “ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆண்களில் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயாளிகள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 15.5 லட்சத்துக்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் பதிவாகின்றனர்” என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments