Friday, March 27, 2026
HomeUncategorizedவள்ளலார் சர்வதேச மையம் - கடலூர் ஆட்சியருக்கு உத்தரவு

வள்ளலார் சர்வதேச மையம் – கடலூர் ஆட்சியருக்கு உத்தரவு

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் உள்ள 27 ஏக்கரை அடையாளம் காண சிறப்பு குழுவை அமைக்க வேண்டும்” – கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை செப். 5ம் தேதிக்கு தள்ளிவைப்பு.

ஆக்கிரமிப்பாளர்களின் தூண்டுதலின் பேரில் தான் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது – தமிழக அரசு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments