அமெரிக்கா நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நேரத்தில் பகுத்தறிவையும் சிறந்த அறிவாற்றலையும் பயன்படுத்தியதற்காக இரு நாடுகளுக்கும் வாழ்த்துகள்.
இந்த விஷயத்தில் நீங்கள் காட்டிய அக்கறைக்கு நன்றி!” – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்வீட்

