முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தலைமையில் இந்திய இராணுவத்திற்கு துணை நிற்கும் பேரணி, சென்னையிலுள்ள காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து காமராசர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னம் வரை நடைபெற்றது.
முதலமைச்சர் தலைமையில் இந்திய இராணுவத்திற்கு துணை நிற்கும் பேரணி
RELATED ARTICLES

