Sunday, March 8, 2026
HomeUncategorizedபாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் உடல்நல குறைவால் காலமானார்

பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் உடல்நல குறைவால் காலமானார்

திரைத்துறையில் 2000 பாடல்களுக்கு மேல் பாடல்களையும.

(நடந்தால் இரண்டடி,
ஆட்டமா தேரோட்டமா,
சைலன்ஸ் காதல் செய்யும் நேரமிது.. உட்பட) எழுதியவரும் பக்தி பாடல்கள் 5000க்கும் எழுதியவரும், சிறந்த ஆன்மீகவாதியும், இலக்கியவாதியுமான , கவிஞானி பிறைசூடன் (வயது 65) இன்று (8.10.2021) மாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகளுடன் உள்ளனர். இவர் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மகன் தயா பிறைசூடன் இசையமைப்பாளராக உள்ளார்.

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments