அதானி, ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்கின்றன. ஏலத்தில் பங்கேற்க இருக்கும் இந்த 4 நிறுவனங்களும் டெபாசிட் தொகையை செலுத்தி உள்ளன.
அதிகபட்சமாக ஜியோ ₹14,000 கோடியும், அதானி நிறுவனம் ₹100 கோடியையும் செலுத்தி உள்ளன. ஸ்பெக்ட்ரம் ஏலம் வருகிற ஜூலை 26ஆம் தேதி தொடங்க உள்ளது.

