சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் அனுராதா சாதி ரீதியாக மாணவர் ஒருவரிடம் பேசிய ஆடியோ வெளியான நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பச்சையப்பன் அறக்கட்டளை பேராட்சியர் நீதியரசர் ராஜூ அனுமதியுடன் கல்லூரி செயலாளர் துரைக்கண்ணு உத்தரவிட்டுள்ளார்.

