Tuesday, March 17, 2026
HomeUncategorizedசிவகங்கையில் 144 தடை சட்டம் அமல்!

சிவகங்கையில் 144 தடை சட்டம் அமல்!

விடுதலை போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் குருபூஜை விழா வருகிற 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் கடைபிடிக்கப்பட உள்ளதை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 23ம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments