Home Uncategorized ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தல்

ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தல்

ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தல் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தல்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் IT நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும். ECR – OMR சாலையில் பொதுப் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது: தமிழக அரசு அறிவிப்பு

Exit mobile version