நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலைகள் சார்த்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவான இன்று, 18 அடி உயர நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அதிகாலை 1,00,008 வடை மாலை சாத்தப்பட்டது, முழுவதும் 2 டன் அளவு எடைக்கு பல்வேறு வகையான வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிப்பு
