Thursday, March 5, 2026
HomeUncategorized️அதிமுக ஐ.டி. பிரிவினர் மீது பொய் வழக்கு போடுவதா ?

️அதிமுக ஐ.டி. பிரிவினர் மீது பொய் வழக்கு போடுவதா ?

️அதிமுக ஐ.டி. பிரிவினர் மீது பொய் வழக்கு போடுவதா? அதிமுகவுக்கு எதிரான அடக்குமுறையை திமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். மக்கள் நலனில் அக்கறை கொள்வதை விடுத்து, பொய் வழக்கு தொடுப்பதில் திமுக நாட்டம் செலுத்துகிறது – எடப்பாடி  பழனிசாமி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments