Uncategorized சசிகலா வருகையொட்டி ஜெயலலிதாவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ள காட்சி October 16, 2021 FacebookTwitterPinterestWhatsApp வி.கே.சசிகலா மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வரும் நிலையில் அவர்களது நினைவிடங்கள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது