Home Uncategorized சிறுவனை அழைத்து புகைப்படம் எடுத்து கொண்ட முதல்வர்

சிறுவனை அழைத்து புகைப்படம் எடுத்து கொண்ட முதல்வர்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்து கொண்டு வெளியே வந்து காரில் ஏறும் போது, பாரதியார் வேடமிட்ட சிறுவன் அழைத்த போது பாசத்துடன் சிறுவன் அருகில் வந்து விசாரித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.

Exit mobile version