Home Uncategorized சமூக வலைதளத்தின் மூலம் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது – அமைச்சர் எ.வ.வேலு

சமூக வலைதளத்தின் மூலம் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது – அமைச்சர் எ.வ.வேலு

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் ஆய்வு செய்த பின் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் பேட்டி.

போராட்டத்தை காவல்துறை சிறப்பாக கையாண்டு உள்ளது. பள்ளிக்குள் இருந்த மாணவர்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி வன்முறையில் 37 பேருந்துகள் உட்பட 67 வாகனங்கள் தீக்கிரையானது.

சுமார் 3,500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டிய அவசியமில்லை.

இவ்வளவு பேர் திரள்வார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது.

தவறு யார் செய்தாலும், இந்த அரசு அதை அனுமதிக்காது – அமைச்சர் எ.வ.வேலு

Exit mobile version