Tuesday, March 3, 2026
HomeUncategorizedசந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டதும் சுட உத்தரவு..

சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டதும் சுட உத்தரவு..

ராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட எல்லைப் பாதுகாப்புப் படைக்கு ஆணை

எல்லை முழுவதும் சீல் வைக்கப்பட்ட நிலையில் அதனை ஒட்டிய பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றம். தீவிரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்ததற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments