Uncategorized சபரிமலையில் புதிய மேல் சாந்தியாக எஸ். அருண் குமார் நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டார் October 17, 2024 FacebookTwitterPinterestWhatsApp சபரிமலையில் புதிய மேல் சாந்தியாக எஸ். அருண் குமார் நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாளிகப்புரம் மேல்சாந்தியாக ஸ்ரீ வாசுதேவன் நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டார்..!! பந்தளம் அரண்மனை ரிஷிகேஷ் வர்மா குடவோலை மூலம் இவரகளை தேர்வு செய்தார்