Home Uncategorized சந்திரபாபு நாயுடு கைது – ஆந்திராவில் முழு அடைப்பு

சந்திரபாபு நாயுடு கைது – ஆந்திராவில் முழு அடைப்பு

சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் கீழ் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவிப்பு.

Exit mobile version