எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் தமிழில் சிறுகதைகள், அறிவியல், நாடகம், மொழிபெயர்ப்பு உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் படைப்பாளிகளுக்கு விருதும், பணமுடிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 8-வது ஆண்டாக விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், கவிப்பேரரசு கலந்து கொண்டார்.
உடன் இணைவேந்தர் ரவி பச்சமுத்து, வேந்தர் பாரிவேந்தர், குன்றக்குடி அடிகளார், இளம் தலைவர் நிரஞ்சன் ஆகியோர் உள்ளனர்.
