Home Uncategorized ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானது என அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானது என அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியது தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து அடுத்த 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

Exit mobile version